500
தாம்பரம் அருகே காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்து வந்த காவலர் மற்றும் அவர் நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மணிவண்ணன் என்பவர் பெண் நண்பருடன் இருந்த தம்மை மிரட்டி லத்தியால் தாக்கி 4 ஆயிரம் ரூபாய...

322
சென்னையில், புதையல் தங்கம் எனக்கூறி போலி நகைகளை விற்பனை செய்த மோசடி கும்பலை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் குமாரசாமி, தன்னிடம் டெமோ...

867
சென்னை வியாசர்பாடியில் 40 ஆயிரம் கடனுக்காக 8 ஆம் வகுப்பு படித்து வந்த மகளை தாய் அடமானம் வைத்த நிலையில், சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பெண் பைனான்சியர் உள்ளிட்ட 6 பேர் மீது ...

1123
காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய்,  தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  காத...

468
வேலூர் மாவட்டம் அரியூரில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த 5 பேர் கும்பலை ஒரு மணி நேரத்துக்குள் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு பைக்கில் சென்ற எம்.எல்.ஏ.ராஜா என்ற ரவுடி மீது க...

312
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆ...

254
சிவகாசியில் உள்ள யூனியன் வங்கி கிளையில் போலி நகைகளை அடகு வைத்து ஏழரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம் ...



BIG STORY